திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் திருகோணமலை அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றம் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகலவிதமான வன்முறைக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார முறைப்படியாக இடைவெளிகளை பேணி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


