இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்றினால் 194 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 438,421 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.