போலந்து நாட்டிற்கான இலங்கையின் முதலாவது தூதுவர் காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் TUDOR GUNASEKARA தனது 86 ஆவது வயதில்  இன்று காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான  TUDOR GUNASEKARA  போலந்து நாட்டிற்கான இலங்கையின் முதலாவது தூதுவராகவும்  பணியாற்றியிருந்தார்.
புதியது பழையவை