நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட்மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.