நாட்டில் மிகவும் சிரமத்தின் மத்தியில் சுகாதாரத்துறையினர் சென்று தடுப்பூசி போடும் பணிகள்

நீண்டகாலமாக பாதை வசதியின்றி வாழும் மக்களுக்கு தடுப்பூசி கொண்டு சென்ற இயக்கம்

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் செல்லும் தடுப்பூசி இயக்கத்தில் செயற்படும் சுகாதாரத்துறையினர் தொடர்பான சில புகைப்படங்கள் இவை.

இந்தபகுதிகளில் முறையான பாதை வசதிகளின்றி நீண்டகாலமாக மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை