யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை முன்றலில் உண்ணாவிரதம்


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை முன்றலில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது வட்டார அபிவிருத்தி நிதியினை அரசியல் பழிவாங்கலாக முதல்வர் நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இது ஒரு அராஜகமான செயற்பாடு என தெரிவித்துள்ளதோடு யாழ் மாநகர முதல்வரின் இந்த அராஜக செயற்பாட்டிற்கு நீதிகோரி யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
புதியது பழையவை