யாழ்ப்பணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில், நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந் மற்றும் கட்சியின்