நல்லூரில் பதற்றம்-கஜேந்திரன் எம்.பி கைது

யாழ்ப்பணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில், நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந் மற்றும் கட்சியின்
செயற்பாட்டாளர் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



புதியது பழையவை