மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கு நேற்று (29) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். கிரிசுதனின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தலைமையில் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.