யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிகளில் உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இரண்டும் உடல்களும் ஆண்களுடையதாக உள்ளபோதும் அடையாளம் காண முடியாத நிலமையில் உள்ளது.