அமரர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களது 16வது ஆண்டு நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களது
16வது ஆண்டு நினைவு நிகழ்வு

எதிர்வரும் நத்தார் நன்நாளில்..!                           

வழமை போன்று இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெறும்..!

காலம் :- 25.12.2021

இடம்    :- சாள்ஸ் மண்டபம்,  புளியந்தீவு
               மட்டக்களப்பு.

👉🏿நேரம்:- பி.ப 02.00 மணி முதல் 

நிகழ்வுகள். 

அஞ்சலி வணக்க நிகழ்வுகளோடு

நினைவுப்பேருரை :-  

"தமிழ் தேசிய வரலாற்றுப் பாதையில் வேதனைகள் சோதனைகள் சாதனைகள்"

அருட்பணி அ.அ. நவரெட்ணம் 
சிரேஷ்ட விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை. 
அவர்களால் நினைவுப்பேரூரை இடம்பெறும்!

அனைவரும் வருகை தந்து மாமனிதரை நினைவு கூருவோம்!

குறிப்பு:- 
சுகாதார நடைமுறைகளைப்பேணி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து நிகழ்வில் கலந்து கொள்ளவும்!

 இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, வாலிபர் முன்னணி             மட்டக்களப்பு மாவட்டம்
புதியது பழையவை