கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை