மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு புதிய பொறியியலாளராக w. பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடமையாற்றிய பொறியியலாளர் பாரிஸ் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய பிராந்திய பொறியியலாளராக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.