இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது
தேசியக்கொடியினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஏற்றி வைத்ததோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.
சுதந்திர தின நிகழ்வின் நினைவாக பயன்தரு மரக்கன்றுகளும் யாழ் மாவட்ட செயல நாட்டி வைக்கப்பட்டது

