பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு
குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

