பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு மாற்று சட்டம் உருவாக்கப்பட வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிலைப்பாட்டை விளக்கி கடிதம்:-

பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுமையாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கடிதமொன்றை எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) முற்பகல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் கையளித்துள்ளார்.



புதியது பழையவை