ஜூன் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நாட்களில் 20 வகைகளுக்கு தலா 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதன்படி காலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்க மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.