முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# பொலிஸ் நிலையத்தில் ஒருவர் குத்தி கொலை Vhg ஆகஸ்ட் 07, 2022 நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.