இலங்கை அரசு - ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கம்

ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் குறித்த விடயத்தை அறிவித்துள்ளது.
புதியது பழையவை