இலங்கை மின்சார சபை விடுத்த அதிரடி செய்தி

மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

போதியளவு மசகு எண்ணெணை இல்லாமை காரணமாக    இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை