முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பினார் Vhg செப்டம்பர் 03, 2022 முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்றிரவு பூரண பாதுகாப்புடன் தனது துணைவியாருடன் நாடு திரும்பினார்.அவரை வரவேற்க அமைச்சர்கள் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.