முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்றிரவு பூரண பாதுகாப்புடன் தனது துணைவியாருடன் நாடு திரும்பினார்.

அவரை வரவேற்க அமைச்சர்கள் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
புதியது பழையவை