பாணந்துறையில் பிரதான ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு அருகில் வீடொன்றில் அருகில் இருந்த டயர்களுடன் குப்பையை எரியூட்டியதன் காரணமாக அதில் இருந்து வெளிவந்த புகையுட கூடிய காற்றை சுவாசித்த 54 மாணவர்கள் சுகவீனமுற்றுள்ளனர்.
இன்று (02)காலை நடந்த இந்த சம்பவத்தில் சுகவீனமுற்ற மாணவர்கள் பாணந்துறை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் அம்பியூலன்ஸ் வண்டி மூலடம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் பயிலும் ஏனைய மாணவர்களை பெற்றோர் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.