13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தமையை - வியாழேந்திரன் வரவேற்றுள்ளார்



13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் அறிவித்தமை, வரவேற்புக்குரியது என
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறிப்பிட்டார்.
புதியது பழையவை