திருகோணமலைக்கு உரித்தான இயற்கை சொத்தாகிய புள்ளிமான்களை பாதுகாக்கும் நோக்குடன் மான்களை கணக்கெடுக்கும் செயல்முறை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் இவ் கணக்கெடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.