பல்வேறு அரசு நிறுவனங்களில் வேறுபட்ட தற்காலிக திட்டங்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட பல ஊழியர்களது சேவை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.
180 நாட்களுக்கு அதிக காலம் சேவை புரிந்து அத்தகைய அமைய ஊழியர்களை அரசாங்கத்தின் ஒழுங்குபதிகளுக்கு அமைவாக நிரந்தர ஊழியராக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.