தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம்


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(14/12/2023) ஆகும்

தாயகத்தமிழரின் தேசியக்குரலானார்.. !             
தாகத்தின் தேவையை                      தரணியில் உணர்த்தினார்..!              
ஓயாது பணிகளை                          உரிமைக்காய் செய்தார்.. !                  ஓர்மமாய் உலகினில் வெளிக்காட்டினார்.!
ஓய்வின்றி விடுதலைக்காய் உழைத்தார். !
உத்தமர் அன்ரன் பாலசிங்கம் ஐயா மறைவு..!                                  
நித்தமும் அவர் நினைவு                  நீங்காது எமக்கே..!

பா.அரியநேந்திரன்
புதியது பழையவை