பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, மட்டக்களப்பில் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில், அறிவிக்கும் ஊடக மாநாடு இன்று இடம்பெற்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடக சந்திப்பில்
பங்கேற்றனர்.