உலக சாதனை படைத்த திருகோணமலையை சேர்ந்த 3 வயது சிறுமி




"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்டது.

2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் அவர்களுக்கு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
புதியது பழையவை