ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் - சீமான் அஞ்சலி



உலக நாடுகளை வியக்கச் செய்த விடுதலை புலிகளின் கட்டுநாயக்க விமான படைத் தள தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் வீரச்செயல்கள் ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு பிரான்சில் கடந்த 04 ஆம் திகதி காலமான விநாயகம் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அஞ்சலி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
புதியது பழையவை