இரவு வேளையில் துரத்தப்பட்ட - பிள்ளையானின் வேட்பாளர்!



மட்டக்களப்பு  புளியந்தீவு நகர் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய வேட்பாளர் ஒருவர் மக்களால் துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

குறித்த சம்பவம் நேற்று முன் இரவு (02.11.2024) இடம்பெற்றுள்ளது.

பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடைய குழுவினர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
புதியது பழையவை