மட்டக்களப்பு திருப்பழுகாமம் விவசாயதிணைக்களத்தில் கடந்த(26-11-2024)ஆம் திகதி களஞ்சியசாலையினை உடைத்து உரம் களவு போனது.
களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நேற்று(13-12-2024) வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டன
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக பொலிஸாரினால் 33 பேர் இனங்கானப்பட்டன.
அதிலும் 7அரச ஊழியர்கள் இனங்கானப்பட்டன
தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.