கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்று திருகோணமலை கடற்தொழிலாளர்களால் நேற்று (26-12-2024) இரவு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் ரக விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளது.