மட்டக்களப்பு கடலில் மர்மபொருள்



மட்டக்களப்பு - வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04-01-2025) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்ப்படுகின்றது.
புதியது பழையவை