பயிரிடப்படாத பயிர் நிலங்களில் பயிரிடும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!



விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களையும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தும் தேசிய வேலைத்திட்டம், நேற்று (15-02-2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் கீழ், நாடு முழுவதும் பயிரிடப்படாத நிலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
புதியது பழையவை