இன்று ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 21, ம் ஆண்டு நினைவு..!



2004, மே,31, ம் திகதி மட்டக்களப்பு எல்லைவீதியில் அவருடைய கடமைக்காக இனைவரித்திணைக்களத்துக்கு செல்லும்போது வீதியில் மறித்து சுட்டுடுக் கொல்லப்பட்டார்.

2025,மே,31, இன்று 21 ஆண்டுகள் கடந்தும் இவருடைய படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை..

புதியது பழையவை