இன்று (24-05-2025)டெம்பிள் ட்ரீ ஹவுஸில் நடைபெற்ற 3147 புதிய தாதியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் விழாவில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.
இன்று புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் தங்கள் சேவையை மனிதாபிமானத்துடன் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் தெரிவிப்பு.