அம்பாறை பதியதலாவை பொலிஸ் நிலையத்திற்கு வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (06-05-2025) அதிகாலை அம்பாறை பதியதலாவை பொலிஸ் நிலைய வளாகத்தில் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பதியதலாவை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.