மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இன்று இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 30 வயதானவர் எனவும் குடும்பத்தகராறு காரணமாக பாலத்தின் கீழ் வந்து நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.