இரத்தப்புற்றுநோய் காரணமாக உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு!



இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம  தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர   பாடசாலை மாணவி
இன்று (08-07-2025)காலை   5:00 மணியளவில்
உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் பூமிகா  வயது 19 என்ற  என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை