அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடாசாலைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு (21.10.2025)ஆம் திகதி திகதி செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.!
Vhg