அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் முதல் தடவையாக உணவுப் பிரிவு ஆரம்பம்!

அரசாங்க வைத்தியசாலைகளில் முதல்முறையாக உணவுப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு தனித்தனியாக சத்தான உணவை வழங்கும் முன்னோடித் திட்டம் நேற்று (06.01.2026) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்​டது.

இதில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.
புதியது பழையவை