மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் நியமனம்.!

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக  எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (13.03.2026) ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ்.சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

புதியது பழையவை