கத்தோலிக்க மதத் தலைவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு.!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பி ப (10/09/2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

புதியது பழையவை