மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு இன்று 18-03-2021 ம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுரவனையடி ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் கனகரத்தினம் தில்லைநாதன் 64 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் குடும்பஸ்தர் ஆவர்
இரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் வரும் போது நீர் ஓடுகின்ற வாய்க்கால் மடுவில் விழுந்து மரணமாயுள்ளார் என சம்பவம் தொடர்வில் கிராமவாசிகள் வெல்லாவெளி பொலிஸாருக்கு தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
