குடாநாட்டில் வாள்வெட்டுகுழுவின் தொல்லைகள் அண்மைகாலமாக ஓரளவு குறைந்திருதாலும் ஆங்காங்கே அவர்கள் மக்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை சீரழிக்கவென்றே வந்தவர்கள் இவர்கள் என சமூகஆர்வலர்கள் பலரும் சபித்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பண்ணாக பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவை கிராமமக்களும் அவ்வூர் இளைஞர்களும் நையப்புடைத்துள்ள சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

