பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக நாளை03-06-2021ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.