மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள, நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையம், திறந்து வைக்கப்பட்டது.
நேற்று மாலை 4.30 மணியளவில், மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வைபவ ரீதியாக திறந்து வைத்து, பணிகளை பார்வையிட்டார்.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம், இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.


