இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு விரைவில் “டிஜிட்டல் தடுப்பூசி அட்டை“ வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி டிஜிட்டல் தடுப்பூசி அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.