சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சனகா ஆகிய இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று 01-07-2021ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட குறித்த விஜயத்தின் போது மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.