அண்மையில் அமைச்சர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயத்தில் நேர்த்திக் கடனை தீர்க்கும் முகமாக அமைச்சர் இன்று ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வருகை தந்ததாக அறிய முடிகின்றது.
இந்தநிலையில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.