மட்டக்களப்பு பகுதியில் தூக்கில் தொங்கி மரணமடைந்த 13வயதுச் சிறுமிக்கு கொரனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (28)காலை வாழைச்சேனை ஜீ.ரி.சற் வீட்டுத்தோட்டப்பகுதியில் 13வயதுச் சிறுமி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.